Tuesday, August 18, 2009

தண்ணியிலே இருக்கும் மீன் கருவாடு ஆகலாம் ஆனால் கருவாடு மீன் ஆக முடியாது. எங்களுக்கு லட்சியம்தான் முக்கியம்.

இது நம்ம தலைவர் ஒரு உண்ணாவிரத போராட்டத்துல சொன்ன டயலாக்.

அந்த உண்ணாவிரத காட்சிகளை நீங்களே பாருங்க.

கவு: ஏப்பா போற போக்குல பார்த்தா வார கணக்கு ஆகும் போல இருக்கு.
ரஜி : வார கணக்கு என்ன மாச கணக்கானாலும் நம்ப எல்லாரும் இங்கதான்.
கவு : என்னது!!! மாச கணக்குலையா, இந்தாப்பா எனக்கு இந்த உண்ணாவிரதமெல்லாம் இருந்து பழக்கம் கிடையாது, உனக்கு என்ன இப்ப நான் உண்ணாவிரதம் இருக்கணும் அவ்வளவுதான நான் வீட்லயே இருந்துக்குறேன் என்னைய வுடு.
ரஜி : ஏய், நமக்கு நியாயம் கெடைக்கற வரைக்கும் யாருமே இங்கருந்து நகரக்கூடாது.
கவு: நகர்றதா, எங்கிருந்து அவன் அவன் அப்படியே ஐக்கியமாயிருவோம், அப்பறம் பாடியில்ருந்து லைட்டா பேடு ஸ்மெல் வரும், ஏற்கனவே ஒரு பாடியில்ருந்து ஸ்மெல் வருது, அப்பறம் கார்பரேசன்காரன் வந்து மொத்தம்மா அல்லியிட்டு போயி எரிச்சிருவானுங்க

ஒவ்வொரு டயலாக்ஐயும் ரசிச்சு ரசிச்சு பேசல..... வாழ்ந்துருப்பாறு நம்ம தலைவர்.


Check out the expressions throughout the scene....


2 comments:

யாழிபாபா said...

very good collection

Mohan said...

It's been more than 16 days since i laughed. when will your next post come?

Post a Comment